நகை - பணம் அவதானம் மக்களே!
முதல் படத்தில் இருப்பவன் அம்புலி மாமா கதை கூறி ஆன்ரிமாரின் தாலிக் கொடிகளை ஆட்டையைப் போடும் திருடன் இளங்கோ.
கீழே இருப்பவன் மக்கள் பணத்தில் வயிறு வளர்க்கும் சார்ளி!
அடுத்தது கிழவிமாரின் குடும்பங்களைக் குலைத்து வட்டிக்கு விடும் கந்துவட்டி சிவநேசன்.
இறுதியாக இணைந்த கே.பியின் அடியாள் டுபாக்கோ ரகுபதி